Search for:

Krishi jagran


க்ரிஷி ஜாக்ரன் 'பார்மர் தி ஜர்னலிஸ்ட் ' தொடங்கவுள்ளது! இது என்ன?

க்ரிஷி ஜாக்ரான் இப்போது 'விவசாயி ஒரு பத்திரிக்கையாளர்' பிரச்சாரத்தை புதுமை கருத்துக்களை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது.

இன்று தொடங்கப்பட்டது க்ரிஷி ஜக்ரானின் 'பார்மர் தி ஜர்னலிஸ்ட் '

க்ரிஷி ஜாக்ரான் எப்போதும் விவசாயம் மற்றும் விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது, அதே போல் விவசாய இதழியலை ஊக்குவிக்க சமீபத்திய தொழில்நுட்பங்களையும் கண்டுபிட…

கிரிஷி ஜாக்ரனின் 'வேளாண் கண்காட்சித் தொழில் கோவிட் -19 க்குப் பிறகு எப்படி உயரும்' என்ற தலைப்பில் இணைய கருத்தரங்கம்!

அக்டோபர் 21, 2021 வெள்ளிக்கிழமை அன்று “வேளாண் கண்காட்சித் தொழில் எவ்வாறு கோவிட் -19 க்குப் பிறகு உயரும்” என்ற ஒரு வலைத்தளம் கிரிஷி ஜாக்ரனால் ஏற்பாடு ச…

க்ரிஷி ஜாக்ரன் tractornews.in தொடங்கியது! விவசாயம் இயந்திரமயமாக்கல் குறித்த கருத்தரங்கம்!

விவசாயத் துறையின் நவீனமயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கலுக்கு விவசாயத்தை இயந்திரமயமாக்கல் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது விவசாய நடவடிக்கைகளின் உற்பத்தி…

கிரிஷி ஜாக்ரன் சர்வதேச கேரட் தினத்தை 4 ஏப்ரல் 2022 அன்று கொண்டாடுகிறார்!

கேரட், மற்ற காய்கறிகளைப் போலவே, அனைவருக்கும் முக்கியமானது; இருப்பினும், தங்கள் கடின உழைப்பு மற்றும் நேரத்துடன் கேரட்டை பயிரிடும் விவசாயிகளுக்கு, இது ம…

4வது ஃபார்ம் டெக் ஆசியா 2022 இன்று மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் தொடங்குகிறது!

விவசாயிகள், விநியோகஸ்தர்கள், உற்பத்தியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சங்கங்களைச் சந்திக்க க்ரிஷி ஜாக்ரன் இந்த தளத்தைப் பயன்படுத்துகிறார். 8,9,10 மற்றும்…

டாக்டர். பிரதீப் குமார் பந்த், க்ரிஷி ஜாக்ரன் தலைமை இயக்க அதிகாரியாக இணைகிறார்!

டாக்டர். பிரதீப் குமார் பந்த் பரந்த நிர்வாக, சட்ட மற்றும் மனித வள மேலாண்மை அனுபவம் (மனிதவள திட்டமிடல், ஆட்சேர்ப்பு, தேர்வு, செயல்திறன் மேலாண்மை பயிற்ச…

மீடியா டுடே குழு மற்றும் கிரிஷி ஜாக்ரன் இணைந்து பணியாற்றும் ஒப்பந்தம்!

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், பிரதிநிதித்துவ ஒருங்கிணைப்பு, சர்வதேச ஊக்குவிப்பு மற்றும் கண்காட்சிகள் மற்றும் விவசாய சமூகங்களின் சந்தைப்படுத்தல், வேளாண…

ஏப்ரல் 19 அன்று தேசிய பூண்டு தினம்: க்ரிஷி ஜாக்ரன் சிறப்பு ஏற்பாடு!

பூண்டு முதன்முதலில் இடைக்கால மற்றும் மறுமலர்ச்சி மக்களால் சமையலில் பயன்படுத்தப்பட்டது, ஆனால் இது ஒரு கடுமையான உணவாகக் கருதப்பட்டதால் சிறிய அளவில் மட்ட…

க்ரிஷி ஜாக்ரன்: ஏப்ரல் 26 இன்று ‘சர்வதேச விதைகள் தினம் 2022’வெபினாரை நடத்துகிறார்!

இந்திய விதைத் தொழிலில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் தற்போதைய போக்குகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்த தங்கள் அனுபவங்களைய…

விவசாய ஊடகம் மற்றும் தொழில்துறை அமைப்பின் கூடுகை: கூட்டத்தின் சாரம் என்ன?

கிரிஷி ஜாக்ரன் ஒவ்வொரு நாளும் சாதனை படைத்த ஆளுமைகளை அழைத்து பல்வேறு கூட்டங்களை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் இன்று (10.06.2022) டெஃப்லா எண்டர்டைன்ம…

விவசாயத்தை மேம்படுத்த முப்பெரும் அமைப்புகளின் சந்திப்பு: கிருஷி ஜாக்ரன் முன்னெடுத்த விழா!

கிரிஷி ஜாக்ரன் ஒவ்வொரு நாளும் சாதனை படைத்த ஆளுமைகளை அழைத்து பல்வேறு கூட்டங்களை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் இன்று (11.06.2022) அக்ரி ஸ்டார்ட் அப்,…

கிருஷி ஜாக்ரன் மீடியா குழும நிறுவனரின் தந்தை மறைவு

புது தில்லியில் இயங்கி வருகின்ற விவசாயப் பத்திரிக்கையான கிருஷி ஜாக்ரன் மீடியா குழும நிறுவனர் திரு. டாம்னிக் அவர்களின் தந்தை மறைவு.

FMC கார்ப்பரேஷனின் இயக்குநர் திரு. ராஜூகபூர் KJ Choupal-க்கு வருகை!

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உலகளாவிய விவசாய நிறுவனமான எஃப்எம்சி கார்ப்பரேஷனின் (FMC Corporation) இந்தியத் துணை நிறுவனமான எஃப்எம்சி இந்தியாவுடன் (FMC I…

விவசாயி வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு கவனம் செலுத்த வேண்டும் - கல்யாண் கோஸ்வாமி

(ACFI) அக்ரோ கெமிக்கல் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா-வின் பொது இயக்குநர் கல்யாண் கோஸ்வாமி கிரிஷி ஜாக்ரன் ஊடக நிறுவனத்திற்குச் வருகை தந்தார். அங்கு உரையாற்றிய…

Insecticides India Limited-இன் நிர்வாக இயக்குநர் கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை!

Insecticides India Limited பயிர் பாதுகாப்பு துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். பிரபல பாலிவுட் நட்சத்திரமான அஜய் தேவ்கனை பிராண்ட் தூதராகக் கொண்ட…

விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க FTJ மூலம், கிருஷி ஜாக்ரனின் தனித்துவமான ஏற்பாடு

FTJ முயற்சியில் விவசாயிகள் பத்திரிகையாளர்களாக மாறுவார்கள், அவர்களின் பயிற்சி பெற்ற திறன்களைப் பயன்படுத்தி சட்டப்பூர்வ அரசாங்க அமைப்புகளுக்கும் நாட்டின…

AJAI: விவசாய மாற்றத்திற்கான முக்கிய படி: மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா

விவசாயத் துறையில் பெரிய மாற்றங்களுக்கு 'இந்திய வேளாண் பத்திரிகையாளர்கள் சங்கம் (AJAI) வழி வகுக்கும் என மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்தார்.…

கிரிஷி ஜாக்ரன் ஆசிரியர் எம்.சி. டாம்னிக் மற்றும் ICAR டிரக்டர் ஜெனரல் ஹிமான்ஷூ பதக் சந்திப்பு

கிரிஷி ஜாக்ரனின் தலைமை ஆசிரியரும், நிறுவனருமான எம்.சி. டாம்னிக் இன்று தனது கிரிஷி ஜாக்ரன் குழுவினருடன் ICAR என்றழைக்கப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக்…

விவசாயத்தின் வளர்ச்சியில் நாட்டின் முன்னேற்றம் அடங்கும்: தானுகா நிறுவனர் RG அகர்வால்

கிரிஷி ஜாக்ரன் மற்றும் அக்ரிகல்ச்சர் வேர்ல்ட் நிறுவனர் எம்.சி.டாம்னிக் அவரை வரவேற்று, “ஆர்.ஜி. அகர்வால் எனக்கு உத்வேகம் அளித்தவர் எனக் கூறினார். மேலும…

கிரிஷி ஜாக்ரனின் 26-ஆம் ஆண்டு கொண்டாட்டம்!

நாட்டிலுள்ள விவசாயிகளின் இல்லமாக இருக்கும் கிரிஷி ஜாக்ரன் ஊடக நிறுவனமான 25 வடங்களை வெற்றிகரமாகக் கடந்து இன்றைக்கு 26ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.…

கிரிஷி ஜாக்ரனின் 26-வது ஆண்டு கொண்டாட்டம்!

கிரிஷி ஜாக்ரன் மீடியா நிறுவனம் தனது 26வது நிறுவன தினத்தை நேற்று தலைநகர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடியது. டெல்லியில் உள்ள சில்வர் ஓக் மை…

இன்றைய வேளாண் செய்திகளும் மானியத் தகவல்களும்!

ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ. 6 லட்சம் மானியம் அறிவிப்பு, விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார், அ…

இன்றைய வேளாண் தகவல்கள்: டாடா மோட்டார்ஸ்-இன் ஓய்வு பெற்ற அதிகாரி கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை!

ஒருங்கிணைந்த பண்ணை அமைக்க ரூ. 50,000 மானியம் அறிவிப்பு, மரம் நடுவதை ஊக்குவிக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வருமானத்திற்கு மாற்று வழியைக் கண்…

முற்போக்கு விவசாயிகள் கிரிஷி ஜாக்ரனுக்கு இன்று வருகை!

ஹரியானா முற்போக்கு விவசாயி மற்றும் முற்போக்கு கிசான் கிளப் தலைவர் விஜேந்திர சிங் தலால், முற்போக்கு விவசாயி ரமேஷ் சவுகான் மற்றும் புதுமை விவசாயியான சர்…

இந்திய ட்ரோன் கூட்டமைப்பின் தலைவர் ஸ்மித் ஷா கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை!

விவசாயம் மற்றும் விவசாயிகளை மனதில் வைத்து விவசாயத்துறையில் மேலும் மேலும் முன்னேற்றத்திற்காக விவசாய விழிப்புணர்வு குறித்த செயல்பாடுகளை எப்போதும் கிரிஷி…

இன்றைய வேளாண் குறித்த புதிய அறிவிப்புகள்!

ஆடு, கோழி, மாடு, தேனி வளர்ப்பு என இவை போன்ற வேளாண் சார்ந்த செயல்பாடுகளுக்கு இம்மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் 2022…

இன்றைய வேளாண் சார்ந்த முக்கிய தகவல்களும் நடைமுறைகளும்!

12ஆவது தவணைப் பணம் 2000 ரூபாய் இந்த மாதமே வங்கிக் கணக்கில் வரவிருக்கிறது. மத்திய அரசிடமிருந்து 12வது தவணை பணம் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வரலாம் என்ற…

சிறந்த விவசாய செய்தி தளம் 2022 விருதை வென்றது க்ரிஷி ஜாக்ரன்: எம்சி டொமிமினிக் பெருமிதம்!

AISAA-வின் 25 வது ஆண்டு விழாவுடன், அதன் விருது வழங்கும் விழாவின் முதல் ஆண்டில், அக்ரி விருதை முதன்முதலாக பெறுவது எங்களுக்கு ஒரு முழுமையான பாக்கியம். எ…

கிரிஷி ஜாக்ரன் "தினை சிறப்பு பதிப்பை" தொடங்கினார் - மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா

2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக 2023 (IYOM 2023) ஐ.நா. இதை விரிவுபடுத்துவதற்காக, ஜனவரி 2023 இல் 12 மொழிகளில் சிறுதானிய இதழின் சிறப்புப் பதிப்பை க்…

விவசாயம் சார்ந்த தகவலை விரிவாக அறிந்திட "க்ரிஷி ஜாக்ரன்" செயலி

லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் அங்கீகரிக்கப்பட்ட க்ரிஷி ஜாக்ரன், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 1 கோடிக்கும் அதிகமான (10 மில்லியன்) சந்தாதாரர்களைக் கொண…

ஒடிசாவில் பிரம்மாண்டமாக தொடங்கிய உட்கல் க்ரிஷி மேளா-2023

க்ரிஷி ஜாக்ரான் பங்களிப்புடன் ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் பர்லகேமுண்டி பகுதியிலுள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் ”உட்கல் க்ரிஷி மேளா -2023” இன்று தொ…

1கிலோ வெங்காயம் ரூ.1200| வைகா விருது 2023|கோமாரி நோய் தடுப்பூசி முகாம்|நெல் கொள்முதல் மையம்|ஆவின்

ஒரு கிலோ வெங்காயம் ரூ.1200 க்கு விற்பனை, சிறந்த ஆன்லைன் விவசாயப் பத்திரிக்கைக்கான வைகா விருது: கிரிஷி ஜாக்ரனுக்கு கிடைத்தது, தர்மபுரியில் 21 நாட்கள் த…

க்ரிஷி ஜாக்ரானின் ”உழவர் பத்திரிக்கையாளர்” திட்டத்தை பாராட்டிய ஒன்றிய அமைச்சர்கள்

ஒடிசாவின் பாலசோரில் உள்ள கருடா மைதானத்தில் க்ரிஷி சன்யந்தரா மேளா-2023 இன்று தொடங்கியது. இந்த மேளா மூன்று நாள் நிகழ்வாக வருகிற முதல் மார்ச் 27 ஆம் தேதி…

க்ரிஷி சன்யந்தரா மேளாவின் இரண்டாம் நாளில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கௌரவிப்பு

ஒடிசா மாநிலம் பாலாசூர் கருடா மைதானத்தில் கிருஷி சன்யந்திர மேளாவின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று வெற்றிகரமாக நடைப்பெற்றது. இன்றைய தினம் விவசாயத்துறையி…

தொடர்ந்து 3-வது நாளாக வெற்றிகரமாக நடைப்பெற்ற கிருஷி சன்யந்திர மேளா!

ஒடிசா மாநிலம் பாலாசூர் கருடா மைதானத்தில் கிருஷி சன்யந்திர மேளாவின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்று வெற்றிகரமாக நடைப்பெற்றது. இன்றைய தினம் முற்போக்கு விவசா…

Wings to Career- விவசாயத் துறையில் இளைஞர்களை தொழில் முனைவராக உருவாக்கும் தளம்

விவசாயத் துறை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கிரிஷி ஜாக்ரான் நிறுவனம் 'விங்ஸ் டு கேரியர்' (Wings to Career) என்கிற தளத்தை…

மாடித் தோட்டம் குறித்த தகவல்- கிருஷி ஜாக்ரானுடன் கைக்கோர்த்த The Living Greens Organics

மாடித்தோட்டம் மற்றும் தோட்டக்கலை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு எளிய அளவிலான இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் தி லிவிங் கிரீன்ஸ் ஆர்கானிக்ஸ் (The Living…

ஊடகத்துறையில் விவசாயத்திற்கு போதிய வெளிச்சம் இல்லை- டொம்னிக் கருத்து

ஊடகத்துறையில் விவசாயம் குறித்த செய்திகளுக்கு போதிய வெளிச்சம் இல்லை என்று கிரிஷி ஜாக்ரனின் நிறுவனர் எம்.சி. டொமினிக் வெட்டிவேரின் 7-வது சர்வதேச மாநாட்ட…

விவசாயிகளை விட அதிகம் சம்பாதிப்பது இடைத்தரகர்கள் தான்- முன்னாள் CJI சதாசிவம்

விவசாயிக்கும், நுகர்வோருக்கும் இடையே உள்ள இடைத்தரகர்கள் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என முன்னாள் இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், தற்போத…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு, சஞ்சய் தத் கைது.. நீதிபதியாக சதாசிவம் ஏற்படுத்திய அதிர்வலைகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூக்குத் தண்டனை குறித்த வழக்கு, தேர்தலில் நடைமுறையில் இருக்கும் “நோட்டா” வசதி…

கனடாவில் IFAJ சார்பில் மாஸ்டர் கிளாஸ் மற்றும் யங் லீடர் 2023 நிகழ்வு

IFAJ சார்பில் கனடாவில் நடைப்பெற்ற மாஸ்டர் கிளாஸ் மற்றும் யங் லீடர்ஸ் ப்ரிலிமினரி ப்ரோக்ராம் 2023-ல் (Young Leaders Preliminary Program) உலகின் பல்வேறு…

IFAJ-ல் 61-வது உறுப்பினர் நாடாக இணைந்தது இந்தியா!

பத்திரிக்கை சுதந்திரத்தை ஆதரிக்கும் 60 நாடுகளில் உள்ள 5,000-க்கும் மேற்பட்டவர்கள் சர்வதேச விவசாய பத்திரிகையாளர் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும் நில…

புகழ்பெற்ற வேளாண் பல்கலைகழகங்களின் ஆதரவு- உத்வேகம் எடுக்கும் MFOI

க்ரிஷி ஜாக்ரனின் மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா(MFOI) விருது வழங்கும் நிகழ்விற்கு மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் தங்களது ஆதரவினை வழங்கியுள்ள நிலையில்…

விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வின் ரோல் மாடலாக மாறும் MFOI

கிரிஷி ஜாக்ரன் தொடங்கியதிலிருந்து 27 ஆண்டுகளாக விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வினை தனது இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருந்தார், எம்.சி.டொமினிக்.

MFOI 2023- வெளிநாட்டு பிரதிநிதிகளின் பாரட்டினைப் பெற்றது விவசாயிகளுக்கான மில்லினியர் விருது நிகழ்வு

நிகழ்வில் பிரேசில் நாட்டுத் தூதரக அதிகாரி கென்னத் பெலிக்ஸ் ஹசின்ஸ்கிடா நோப்ரேகா, நெதர்லாந்து தூதரக அதிகாரி (விவசாய ஆலோசகர்) மைக்கேல்வன் எர்கல் ஆகியோரு…

நிலையான இயற்கை விவசாய முறைகளை பரிந்துரைக்கிறேன்- வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.ரெட்டி

இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 561 மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியதன் வாயிலாக அவரது அர்ப்பணிப்பு உணர்வு…

கைக்கொடுத்த வெள்ளை முஸ்லி மூலிகை- ஆண்டுக்கு 25 கோடி வருமானம்!

இந்தியா முழுவதும் இருந்து வருகைத் தந்திருந்த, பல்வேறு விவசாயிகளுக்கும் ராஜாராம் திரிபாதியின் பணிகள் ஆச்சரியத்தை தந்ததோடு, புதிய உத்வேகத்தையும் வழங்கிய…

கென்யாவிலுள்ள விவசாய நிலப்பரப்பை மாற்ற நம்பிக்கை தரும் இந்தியா- ஐசக் மரியேரா!

விவசாய கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவத்தைக் கொண்டிருந்தாலும், அவை விவசாய நிலப்பரப்பில் நாட்டை வழிநடத்த ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதாக ஐசக் மைன்யே ம…

சோலாப்பூரில் MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்வுக்கான தேதி அறிவிப்பு!

வருகிற மார்ச் மாதத்தில் மட்டும் உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்வு நடைப்பெ…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.